ரோட்டுல ஒருத்தரு தடுமாறி விழுந்தாருன்னா
போய் காப்பத்தலாமானு நாம யோசிப்போம். ஆனா அந்த மனுசன் கீழே
விழறதுக்குள்ள எங்கிருந்தோ ஓடி வந்து தாங்கி பிடிக்கிறவரு தான் நம்ம
நல்லதம்பி. ஊருக்கு உழைத்த உத்தமர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்
மாதிரி ஊர்,நாடு என்ற எல்லை இல்லாமல் எங்கு யாருக்கு எந்த உதவி
தேவைபட்டாலும் தானே ஓடிப் போய் உதவி செய்வார் நம்ம நல்லதம்பி.
போய் காப்பத்தலாமானு நாம யோசிப்போம். ஆனா அந்த மனுசன் கீழே
விழறதுக்குள்ள எங்கிருந்தோ ஓடி வந்து தாங்கி பிடிக்கிறவரு தான் நம்ம
நல்லதம்பி. ஊருக்கு உழைத்த உத்தமர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்
மாதிரி ஊர்,நாடு என்ற எல்லை இல்லாமல் எங்கு யாருக்கு எந்த உதவி
தேவைபட்டாலும் தானே ஓடிப் போய் உதவி செய்வார் நம்ம நல்லதம்பி.