நம்ம ஊர் தெருவோரங்களில்
நெஞ்சை பிளக்கும் ஆஞ்சநேயர்,யேசுநாதர் போன்ற படங்களை வரைந்து
சில்லறை வசூல் செய்வதை பார்த்திருக்கலாம். வெளிநாடுகளில் இது
மாதிரி 3D Street Painting என்ற பெயரில் வரையப்படும் ஓவியங்கள் பிரமிப்பை
ஏற்படுத்துகின்றன.
நிஜம் எது, ஓவியம் எங்கு
ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது என கண்டுபிடிக்க முடியாத படி மிக
பிரமாதமாக வரைந்திருக்கிறார்கள்.
மீண்டும் சந்திப்போம்.
நெஞ்சை பிளக்கும் ஆஞ்சநேயர்,யேசுநாதர் போன்ற படங்களை வரைந்து
சில்லறை வசூல் செய்வதை பார்த்திருக்கலாம். வெளிநாடுகளில் இது
மாதிரி 3D Street Painting என்ற பெயரில் வரையப்படும் ஓவியங்கள் பிரமிப்பை
ஏற்படுத்துகின்றன.
நிஜம் எது, ஓவியம் எங்கு
ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது என கண்டுபிடிக்க முடியாத படி மிக
பிரமாதமாக வரைந்திருக்கிறார்கள்.
மீண்டும் சந்திப்போம்.