22 July, 2013

நிஜமா, நிழலா

பதிவு எழுதியே பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், பதிவு எழுத வேண்டும் என்றால் பத்திர ஆபிசுக்கு போக வேண்டுமோ? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கவே, மனதுக்கு பிடித்த படங்களை போட்டு தேரை உருட்ட ஆரம்பிக்கிறேன். தொடர்ந்து ஓடுமா? அல்லது சத்யராஜ் ஸ்டைலில் 'Basically Iam சோம்பேறி' என்று படுத்துக் கொள்ளுமா? பார்க்கலாம்..
























படங்கள் போட்டோஷாப்பின் உபயமா! அல்லது புகைப்படகலைஞரின் உபயமா! என்பது முக்கியமல்ல. அது சொல்லும் செய்தி தான் முக்கியம்.


படங்களை அனுப்பிய நண்பர் உதிர்த்த தத்துவம் :

சலனமில்லாத தண்ணீரில் பிம்பங்கள் தெளிவாக தெரிவது போல்
சலனமில்லாத மனதில் தன்னைப் பற்றிய பிம்பமும் தெளிவாக தெரியும்.


மீண்டும் சந்திப்போம்.


6 comments:

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...