17 December, 2012

மனைவியை பக்கத்தில வைச்சுக்கிட்டு படிக்காதீங்க!


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
                    பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!


                                              

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
                     கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????





மனைவி :- கருமம்... கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட
                       கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா!  இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?





பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
              நான் பங்கெடுத்துகுவேன!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!





கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி
                     சொல்றீங்க..!



மீண்டும் சந்திப்போம் ....




11 comments:

  1. பார்த்தேன். ரசித்தேன். சிரித்தேன்! :)

    ReplyDelete
  2. Replies
    1. பகிர்வுக்கு நன்றி

      Delete
  3. பெண்கள் மேல செம காண்டா இருப்பீங்க போலிருக்கே!! இப்படி உண்மையைப் போட்டு உடைக்கிறீங்களே !!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சும்மாக்காச்சுக்கும் ஜோக்குக்கு தான்.

      Delete
  4. அருமை அருமை,


    அன்புடன்
    அமர்க்களம் கருத்துக்களம்
    http://www.amarkkalam.net/

    ReplyDelete
  5. அருமையான ஜோக்....சிரிக்க வைத்தற்க்கு நன்றி..

    ReplyDelete
  6. அருமையான ஜோக்....சிரிக்க வைத்தற்க்கு நன்றி..

    ReplyDelete
  7. அருமையான ஜோக்....சிரிக்க வைத்தற்க்கு நன்றி..

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...