23 November, 2011

கட்டி வைத்து அடிப்போம்.

                                                        இத நான் சொல்லவில்லை. இந்தியாவின்
காந்தியவாதிகளில் முக்கியமானவரும், மூத்த அஹிம்சாவாதியான
அன்னா ஹசாரே தான்  சொல்லியுள்ளார்.    முன்பெல்லாம்  எங்கள்
கிராமத்தில் தண்ணியடிப்பவர்களுக்கு முதல்  ரவுண்டில்  அறிவுரை
கூறுவோம்.அடுத்த ரவுண்டில் கோவிலில் வைத்து சத்தியம் வாங்கி
விடுவோம். அப்படியும் கேட்காதவர்களை மரத்தில் கட்டி வைத்து
அடிப்போம் என்று கூறியுள்ளார்.




                                           இதற்கு வழக்கம் போல் நம்மூர் அரசியல்வாதிகள்
பொங்கியுள்ளார்கள். தலிபான்கள் முறை போல் உள்ளது என்று ஒரு காங்கிரஸ்காரர் புலம்பியுள்ளார். பி.ஜே.பி. தலைவர்களும் இந்த விஷயம்
நகைப்புக்குரியது என்று கூறியுள்ளார்கள்.


                                              அது சரி, அவ்வளவு பேரையும் கட்டி வைத்து அடிக்க
வேண்டும் என்றால் மரத்திற்கு எங்கே போவது. நம்மூரில் மரத்தை விட
குடிகாரர்கள் தானே அதிகம். தேமே! என்று இருந்தவரை இந்தியன் தாத்தா
என்று உசுப்பி விட்டு அவர் பாருங்க இப்ப அடிதடின்னு கிளம்பிட்டாரு.
நியாயமா மக்களே?






                                                              அப்புறம், இன்னொருவரை நம்பி விட்ட இணையதளத்தில் அவர் இஷ்டத்துக்கு செய்தி வெளியிட்டதாக வந்த
புகாரை அடுத்து அன்னா ஹசாரே தானே நேரடியாக இறங்கிவிட்டார்.
அவரின் இணையதளம்.



                                      http://news.indiaagainstcorruption.org/annahazaresays/




மீண்டும் சந்திப்போம்.


3 comments:

  1. கமென்ட் போடலான கட்டிவைத்து அடிப்பிங்களா ?

    ReplyDelete
  2. @"என் ராஜபாட்டை"- ராஜா
    நாங்க எல்லாம் அன்பால கட்டி வைச்சு,
    பாசத்தால அடிக்கறவங்க பாஸ்.

    ReplyDelete
  3. அருமையானா கருதுக்கள் உங்கள் பக்க கருதுக்கள் பிரமாதம்

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...