எந்த கடவுளுக்கும் இல்லாத தனி சிறப்பு ஒரு கடவுளுக்கு உண்டு. இஷ்டத்துக்கு எப்படி வேண்டும் என்றாலும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். கேள்வியே கிடையாது.அவரு யார். நம்ம பிள்ளையார்.
வீணை இல்லை, மேற்கு பக்கமா பாக்கிறாரு, உக்காந்திருக்க மாட்டாரு அப்படின்னு எந்த Complaintம் கிடையாது. வரைய தெரியாதவங்க கூட குத்து மதிப்பா வரைஞ்சுட்டு Design னு சொல்லிக்கலாம். அந்த மாதிரி எல்லாம் இல்லாம உண்மையிலேயே சூப்பரா இருக்கிற விநாயகரோட படங்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு. உங்கள் பார்வைக்கு.
மீண்டும் சந்திப்போம்







