வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள
மதுரை உலகின் மிக தொன்மையான நகரங்களில் ஒன்று. தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும் உலகின் மிக சில ஊர்களில் ஒன்றான இந்த ஊர் சுமார் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது.
பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள்,
ஆங்கிலேயர்கள் என பலர் ஆட்சி செய்திருந்தாலும் பாண்டியர்கள் மற்றும்
நாயக்கர்கள் ஆட்சியில் தான் மதுரை சொல்லும்படி கொஞ்சம் வளர்ச்சி
அடைந்து இருக்கிறது. குறிப்பாக திருமலை நாயக்கர் காலம்.
மதுரையின் பழைய படங்கள்
அமெரிக்கன் கல்லூரி
அன்றும்
இன்றும்
மதுரை இன்று
மதுரையின் இன்றைய வரைபடம்
மீண்டும் சந்திப்போம்
.















