tag:blogger.com,1999:blog-153867588096631695.post9212386413334722155..comments2023-09-21T13:44:57.033+05:30Comments on MINMALAR: மலிவாகிப்போன மனித உயிர்கள்Theehttp://www.blogger.com/profile/04999305046595689609noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-153867588096631695.post-80292840784725343732012-09-04T15:56:20.563+05:302012-09-04T15:56:20.563+05:30பகிர்வுக்கு நன்றி!பகிர்வுக்கு நன்றி!Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-11268256579683018932012-09-04T15:55:44.520+05:302012-09-04T15:55:44.520+05:30வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி<br />Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-2901578629705723622012-09-04T13:54:03.388+05:302012-09-04T13:54:03.388+05:30
இதயம் இல்லா மனிதர்களின் அசால்டான போக்கே இந்த தவற...<br />இதயம் இல்லா மனிதர்களின் அசால்டான போக்கே இந்த தவறுகள்<br />படிக்கும் போது நெஞ்சம் கனத்தது உண்மை தான்ganeshhttps://www.blogger.com/profile/07366730532712763017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-29248392033876336692012-07-30T11:16:48.563+05:302012-07-30T11:16:48.563+05:30very nice blog!!
seo chennai contact
www.chennaim...very nice blog!!<br /><br />seo chennai contact<br />www.chennaimuthu.inTips Cornerhttps://www.blogger.com/profile/04395406652125821392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-68984797530907386862012-07-29T00:09:20.973+05:302012-07-29T00:09:20.973+05:30மிக வருத்தமான செய்தி
அனால் கண்டிப்பாக இது மறுபடியு...மிக வருத்தமான செய்தி<br />அனால் கண்டிப்பாக இது மறுபடியும் நடக்கும் <br />எங்க:::: நம்ம தமிழ்நாட்டில் தான்<br />ஆனா அம்மா ஆட்சியா அல்லது ஆய்யா (மருத்துவ ஐயா இல்லை) ஆட்சியா என்று தெரியவில்லை <br /><br /><br /><br />நன்றி,<br />ஜோசப்<br /> --- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-803058126160484252012-07-28T21:09:40.537+05:302012-07-28T21:09:40.537+05:30சொல்வது சரியேசொல்வது சரியேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-26820492062735697822012-07-28T10:30:27.933+05:302012-07-28T10:30:27.933+05:30ஆமாம். எல்லா உயிரும் உயிர் தானே!ஆமாம். எல்லா உயிரும் உயிர் தானே!Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-22868122723882137512012-07-28T07:36:41.610+05:302012-07-28T07:36:41.610+05:30சரியாக சொன்னீர்கள் , பள்ளிப் பேருந்துகளுக்கு மட்டு...சரியாக சொன்னீர்கள் , பள்ளிப் பேருந்துகளுக்கு மட்டும் இல்லை அனைத்து பேருந்துகளுக்கும் நடைமுறைப்படுத்தவேண்டும் . நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-22891542207124791532012-07-28T06:07:44.716+05:302012-07-28T06:07:44.716+05:30உண்மை தான். ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது.உண்மை தான். ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது.Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-38756948997867188302012-07-28T06:06:44.514+05:302012-07-28T06:06:44.514+05:30நீதிமன்றம் வழக்கை தானே எடுத்திருப்பது முக்கியமில்ல...நீதிமன்றம் வழக்கை தானே எடுத்திருப்பது முக்கியமில்லை. இனி இது போல் நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பது தான் முக்கியம்.Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-32386280745664105692012-07-28T06:03:33.202+05:302012-07-28T06:03:33.202+05:30சரியாகச்சொன்னீர்கள்!சரியாகச்சொன்னீர்கள்!Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-59775577044177418812012-07-27T21:26:06.806+05:302012-07-27T21:26:06.806+05:30மலிவாகிப்போன மனித உயிர்கள் !!
மிக மலிவாகிப்போன என...மலிவாகிப்போன மனித உயிர்கள் !!<br /><br />மிக மலிவாகிப்போன என்பதே பொருந்தும். 500, 200 ரூபாவுக்கே அக்குழந்தைகள் கொல்லப்பட்டது.<br />இவர்களைக் கொலைக்குற்றத்தில் கைது செய்து, வேலையை விட்டு வீட்டுக்கனுப்ப வேண்டும்.<br />வேலையை அக்கறையுடன் செய்யக்கூடிய பலர் தெருவில் வேலையின்றி அலையும் போது,எதற்கு இந்த யமகிங்கிரர்களுக்கு குழந்தைகளோடு வேலை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-48722967062882034122012-07-27T20:36:24.878+05:302012-07-27T20:36:24.878+05:30இந்த நிகழ்வை நானும் பதிவிட்டு என் ஆதங்கத்தை கூறியு...இந்த நிகழ்வை நானும் பதிவிட்டு என் ஆதங்கத்தை கூறியுள்ளேன்! இன்றும் இதே மாதிரி இரண்டு மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. ஒன்று டெல்லியில் மற்றொன்று வேலூரில்! அரசு தூங்கிக் கொண்டு இருக்கிறது! நீதிமன்றம் தானே முன் வந்து வழக்கை எடுத்திருப்பது ஓர் வகையில் ஆறுதல்! சிறந்த பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-18972112261357924162012-07-27T20:31:16.551+05:302012-07-27T20:31:16.551+05:30மறப்பதும் மன்னிப்பதும் மனிதனின் குனமேயன்றி சட்டத்த...மறப்பதும் மன்னிப்பதும் மனிதனின் குனமேயன்றி சட்டத்தின் குணமல்ல! பாதாளம் வரை பாயும் பணத்தின் பலத்தை எதிர்க்க துணிவின்றி பயந்து பம்மி சட்டம் ஒளிந்துகொள்கிறது அல்லது ஒதுங்கிக்கொள்கிறது!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-5778893665084742542012-07-27T19:12:10.044+05:302012-07-27T19:12:10.044+05:30உண்மை தான். ஆனால் சட்டம் இந்த நேரத்தில் கடுமையை கா...உண்மை தான். ஆனால் சட்டம் இந்த நேரத்தில் கடுமையை காட்டி விட்டு, கொஞ்ச நாள் கழிந்ததும் மறந்து விடுகிறதே!Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-71379702486478317402012-07-27T19:10:07.894+05:302012-07-27T19:10:07.894+05:30தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். பல பள்ளிகளில் பெற்ற...தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். பல பள்ளிகளில் பெற்றோர்களை parrents meeting தவிர மற்ற நேரங்களில் உள்ளே அனுமதிப்பதில்லை. பஸ்கள் வெளி பார்வைக்கு பளிச் என்று தான் இருக்கிறது. உள்ளே என்ன நிலைமை என்று மாணவர்களுக்கு தான் தெரியும். RTO வில் பெயிண்ட் அடித்தால் போதும் FC கொடுத்து விடுகிறார்கள். பணத்தில் கவனம் வைக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பாதுகாப்பிலும் அக்கறை வைத்தால் நல்லது.Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-5592543892763595862012-07-27T19:07:56.547+05:302012-07-27T19:07:56.547+05:30பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்படும் இவர்கள...பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்படும் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.சட்டம் கடுமையை காட்டவேண்டும்..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-153867588096631695.post-66924464254549132992012-07-27T19:00:54.077+05:302012-07-27T19:00:54.077+05:30பள்ளி நிர்வாகம் தெரிந்தே இந்த ஓட்டைப் பஸ்ஸை ஓட்டிய...பள்ளி நிர்வாகம் தெரிந்தே இந்த ஓட்டைப் பஸ்ஸை ஓட்டியுள்ளார்கள் .. அதற்கு அனுமதி தந்த போக்குவரத்து அதிகாரிகளும் தெரிந்தே செயல்பட்டுள்ளார்கள். நீதிமன்றம் தானா முன்வந்து இச் சம்பவத்தை விசாரணைக்கு எடுத்தமை பாரட்டத்தக்கதே.<br /><br />குற்றம் அவர்கள் மீது மட்டுமில்லை. பெற்றோர் மீதும் உண்டு ! தமது குழந்தைகள் போதிய பாதுக்காப்புடன் இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்யாமல் வெறும் பணத்தைக் கட்டி பள்ளி Anonymousnoreply@blogger.com